July-2025
02.07.2025 : புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஈடிசியாவின் நிர்வாகக்குழு கூட்டம் தலைவர் திரு.P.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் செயலாளர் திரு. A.சரவணபாபு, பொருளாளர் திரு.M.K.K.பரத் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டார்கள். 04.07.2025 : மாலை 4.30 மணிக்கு மின்கட்டண உயர்வு தொடர்பாக ஆன்லைனில் Zoom Meeting-ஆக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கோவை மாவட்டம், கொடிசியா சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆன்லைனில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஈடிசியாவின் சார்பாக தலைவர் திரு. P.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டார். 08.07.2025 : செவ்வாய்கிழமை …



